Tuesday 5 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 01-07-2016 அன்று  இஷா  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள்  "ஈஸா(அலை)  நபியவர்கள் வருகை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அதன் பின்
சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ......அல்ஹம்துலில்லாஹ்...