Tuesday 5 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 01-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  முகமது சுலைமான்  அவர்கள்  "நன்மையை நினைத்தாலே நன்மை கிடைக்கும்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...