Thursday 22 January 2015

மெடிக்கல் கடை உரிமையாளருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று மெடிக்கல் கடை உரிமையாளருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்

விவேக் பர்னிச்சர்ஸ் ஊழியருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று விவேக் பர்னிச்சர்ஸ் ஊழியருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மூன்று பேருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்

புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 22/1/15 அன்று  சரவணபவன் ஊழியருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரருக்கு தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 22-1-2015 அன்று மருத்துவ மனைக்கு வந்த முஸ்லிமல்லாத சகோதரரிடம் இஸ்லாம் குறித்து பல விஷயங்களை விளக்கி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.  மேலும் அவர் அணிந்திருந்த தாயத்து அகற்றப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _ உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக  21-1-2015 அன்று  பிறமதசகோதரர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு   திருகுர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

அவசர மருத்துவ சிகிச்சைக்கு O+ இரத்தம் 2 யூனிட் இரத்ததானம் _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-01-15 அன்று பிறமத சகோதரி. பார்வதி அவர்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு  O+ இரத்தம் 2 யூனிட்  இரத்ததானம் வழங்கப்பட்டது

ஏழை சகோதரர் சிகிச்சைக்கு ரூபாய்.3150 மருத்துவ உதவி _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-01-15 அன்று ஏழை சகோதரர்.ஜமால்அவர்களின்  கண் அறுவை சிகிச்சைக்கு ரூபாய்.3150 மருத்துவ உதவி வழங்கப்பட்டது

பிறமதசகோதரர். ராஜசேகரன்அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக  21-1-2015 அன்று  பிறமதசகோதரர். ராஜசேகரன்அவர்களுக்கு     மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிறமதசகோதரர். பரமசிவம் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக  21-1-2015 அன்று  பிறமதசகோதரர். பரமசிவம்அவர்களுக்கு     மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிறமதசகோதரர்.கோபிநாத் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக  21-1-2015 அன்று  பிறமத சகோதரர்.கோபிநாத்அவர்களுக்கு    மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரர். காமராஜ்க்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று பிறமத சகோதரர். காமராஜ் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். பொன்னுசாமி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று பிறமத சகோதரர். பொன்னுசாமி   அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை 21-1-2015 அன்று மருத்துவ மனைக்கு வந்த சகோதரரிடம் இஸ்லாம் குறித்து பல விஷயங்களை விளக்கி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வட்டி _வெங்கடேஸ்வரா நகர் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் சார்பாக 21.01.2015 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.பஷீர் அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
   





சகோதரர். அபூபக்கர் சித்தீக்க்கு 3புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று சகோதரர். அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகள் ஆதாரபூர்வமான பதில்களும், மனனம்செய்வோம் மற்றும் இஸ்லாத்தில் இல்லறம்    ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்க்கு திருகுர்ஆன்தமிழாக்கம் புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று பிறமத சகோதரர். கண்ணதாசன்  அவர்களுக்கு  திருகுர்ஆன்தமிழாக்கம், மாமனிதனர் நபிகள் நாயகம் , மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். கண்ணதாசன் க்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று பிறமத சகோதரர். கண்ணதாசன்  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோரை பேணுதல் _வெங்கடேஸ்வரா நகர் தெருமுனை பிரச்சாரம்

 திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் சார்பாக 21.01.2015 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.ராஜா அவர்கள்   பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

"பாவமன்னிப்பு " _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 21.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "பாவமன்னிப்பு "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்..........

பெண்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை






திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21.01.2015 அன்று  பெண்கள் தாவா குழுவிலுள்ள பெண்களுக்கு  பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது

பிறமத சகோதரர் ரவி க்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோடு SRINEE MEDICALS ல் இருக்கும்     பிறமத சகோதரர் ரவி  க்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் சக்தி க்கு புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோடு வெங்கடஜலாபதி ஏஜென்ஸியில் இருக்கும்   பிறமத சகோதரர் சக்தி  க்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள SRI MOBILES ல் இருக்கும்  பிறமத சகோதரர் பார்த்திபன்  க்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள SRI AMMAN MEDICAL ல் இருக்கும் பிறமத சகோதரர் ஒருவருக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பூமியை மலையளவு பிளக்க இயலாது _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பூமியை மலையளவு பிளக்க இயலாது எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இறையச்சம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 19.01.2015 அன்று சாதிக் பாட்ஷா நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இறையச்சம் எனும் தலைப்பில் சகோ. சலீம் (misc) அவர்கள்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

உளூவால் மன்னிக்கப்படும் பின்பாவங்கள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் உளூவால் மன்னிக்கப்படும் பின்பாவங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

விண்வெளி பயணத்தில் சுருங்கும் இதயம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் விண்வெளி பயணத்தில் சுருங்கும் இதயம் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.