Thursday 22 January 2015

இறையச்சம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 19.01.2015 அன்று சாதிக் பாட்ஷா நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இறையச்சம் எனும் தலைப்பில் சகோ. சலீம் (misc) அவர்கள்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...