Thursday 22 January 2015

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை 21-1-2015 அன்று மருத்துவ மனைக்கு வந்த சகோதரரிடம் இஸ்லாம் குறித்து பல விஷயங்களை விளக்கி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.