Thursday 22 January 2015

திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _ உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக  21-1-2015 அன்று  பிறமதசகோதரர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு   திருகுர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....