Thursday 22 January 2015

பிறமத சகோதரர்க்கு திருகுர்ஆன்தமிழாக்கம் புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று பிறமத சகோதரர். கண்ணதாசன்  அவர்களுக்கு  திருகுர்ஆன்தமிழாக்கம், மாமனிதனர் நபிகள் நாயகம் , மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்