Thursday 22 January 2015

மூன்று பேருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்