Thursday 22 January 2015

பிறமதசகோதரர்.கோபிநாத் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக  21-1-2015 அன்று  பிறமத சகோதரர்.கோபிநாத்அவர்களுக்கு    மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....