Thursday 22 January 2015

பெற்றோரை பேணுதல் _வெங்கடேஸ்வரா நகர் தெருமுனை பிரச்சாரம்

 திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் சார்பாக 21.01.2015 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.ராஜா அவர்கள்   பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...