Thursday 22 January 2015

பிறமத சகோதரருக்கு தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 22-1-2015 அன்று மருத்துவ மனைக்கு வந்த முஸ்லிமல்லாத சகோதரரிடம் இஸ்லாம் குறித்து பல விஷயங்களை விளக்கி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.  மேலும் அவர் அணிந்திருந்த தாயத்து அகற்றப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.