Monday 18 December 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   18-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 18-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 109-113 படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17/12/2017/ அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி-அர்சியா அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 18-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் வாழ்வும்,மரணமும் எதற்காக?  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 18/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 18/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது. தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 122 லிருந்து 126 வரைக்கு நடத்தினார்கள், சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-12-17- அன்று குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு நடைபெற்றது, சகோ- சேக்பரீத் ic அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-104-108- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2017 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு இந்த வார உணர்வு வால்போஸ்டர் - 11 வடுகன்காளிபாளையம் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸில் பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-12-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. பாஜிலா அவர்கள் " நபி வழியே நம் வழி " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் 

மார்க்க விளக்க கூட்டம் - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 17/12/2017 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது, 
இதில் சகோதரர்:அப்துல் ரஷித் Misc அவர்கள் **நபியே முன்மாதிரி** என்ற தலைப்பில் உரையாற்றினார்;         
சகோதரர் :அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
சகோதரர் :பஷிர்அலி அவர்கள் ** சமூக தீமை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
மற்றும் மதரஸா சிறுவர்;சிறுமியர் பல்வேறு தலைப்பில்   உரையாற்றினார்கள்  ....                    
 அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   16-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   17-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   16-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/ அன்று புமலூர் பகுதியில் நடைபெற்று வரும்  மதரஸாவில் கல்வி கற்கும்  மாணவ.மாணவிகள்  விடுமுறை எடுக்காமல்  மதரஸாவிற்கு வரகூடிய  குழந்தைகளுக்கும்  குழந்தைகளை சரியான முறையில்மதரஸாவிற்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கும் இந்தியன் நகர் கிளை நிர்வாகத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

வாழ்வாதார உதவி - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*திருப்பூர் மாவட்டம் * , அவினாசி கிளை நாடி வந்த நாகராஜ் என்ற முதியோர் க்கு வாழ்வாதார உதவியாக ஜும்மா வசூல் [15.12.17] 700ரூபாய்,  வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 17-12-17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு Ms நகர் சுற்றியுள்ள 2 பகுதிகளில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் சமூக தீமைகள்   மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணிகள்  என்ற தலைப்பில் இரண்டு இடங்களில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் நடைபெற்று வரும்  மதரஸா மேண்மை பெற மாணவ.மாணவிகளின்  பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து அஸர் தொழுகைக்கு பின்  பேரன்ஸ் மீட்டிங் நடைபெற்றது,சகோதரர் -செய்யது இப்ராஹிம்  இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகள் வளர்ப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 16/12/2017/ அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 16/12/2017/ அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் இலவசமாக விநியோகம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளையின் சார்பாக  15-12-2017 அன்று மங்கலம் பகுதியில் உள்ள கடைவீதி,காவல்நிலையம், அலுவகங்களுக்கு    உணர்வு இதழ் 40 இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு வார இதழ் போஸ்டர் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 15-12-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் 20 மக்கள் பார்வையில் படும் இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 17/12/2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சமுதாய சீர்கேடுகள் என்ற தலைப்பில் உரைநிகத்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக இன்று (17.12.2017) காலை 10.15 மணி  சென்னிமலை ரோடு ஸ்ரீமஹாலில்  மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்த , அவரைத் தொடர்ந்து  மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் அவர்கள் மாணவரணி ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.பிறகு கிளை துணைச் செயலாளர்கள் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் இஸ்லாம் கூறும் சமூக பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.மேலும் 
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
என்ற தலைப்பில் சகோ‌.ஷாஹிது ஒலி அவர்களும்

அதிக மதிப்பெண் பெற? எப்படி? படிக்கலாம்?

என்ற தலைப்பில் சகோ.அஷரஃப் அலி அவர்களும் 

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்

மாணவர்களின் கல்வி குறித்த  கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

(மாணவர்களுக்கு முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகமும், மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது)

மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

இதில் ஏகனின் மகத்தான கிருபையால் மாணவ, மாணவியர்கள் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

மார்க்க கல்வியின் முக்கியதுவம் குழு தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/  அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பின் பூமலூர் பகுதியில் மதரஸா மாணவ.மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து  மார்க்க கல்வியின் முக்கியதுவம் அவசியங்களை குறித்து  வீடுவீடாக சென்று பத்து வீட்டு நபர்களை சந்தித்து  குழு தாவா செய்யப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தெருனைக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் 15/12 /2017 அன்று அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு தெருனைக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/12/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் -யாசர் அராபத் அவர்கள் "பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....!!!