Monday 18 December 2017

மர்கஸில் பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-12-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. பாஜிலா அவர்கள் " நபி வழியே நம் வழி " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்