Monday 18 December 2017

மார்க்க கல்வியின் முக்கியதுவம் குழு தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/  அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பின் பூமலூர் பகுதியில் மதரஸா மாணவ.மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து  மார்க்க கல்வியின் முக்கியதுவம் அவசியங்களை குறித்து  வீடுவீடாக சென்று பத்து வீட்டு நபர்களை சந்தித்து  குழு தாவா செய்யப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)