
இதில் சகோதரர்:அப்துல் ரஷித் Misc அவர்கள் **நபியே முன்மாதிரி** என்ற தலைப்பில் உரையாற்றினார்;
சகோதரர் :அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
சகோதரர் :பஷிர்அலி அவர்கள் ** சமூக தீமை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
மற்றும் மதரஸா சிறுவர்;சிறுமியர் பல்வேறு தலைப்பில் உரையாற்றினார்கள் ....
அல்ஹம்துலில்லாஹ்...