Monday 18 December 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   16-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்