Monday 28 November 2016

பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒளிபரப்பு - குமரன் காலனி

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று குமரன் காலனியில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அவசர இரத்ததானம்,பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/11/16 அன்று ரேவதி ஆஸ்பத்திரியில் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு A+v ரத்ததானம் வழங்கப்பட்டது.சகோ-முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ரத்ததானம் வழங்கினார்.அவரது மகனுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம்,மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 27-11-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 27-11-2016 அன்று  பொதுக்குழு  மாவட்ட நிர்வாகிகள்,அப்துல்லாஹ்,முஹம்மது ஹுசைன்,அப்துர் ரஹ்மான்,அலாவுதீன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது, இதில் கிளை பொருப்பாளர்களா  ராஜா ,ரபீக் ,வாசிம், மூவர் அணி குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ,கிளை அணிப்பொருப்பாளர்களாக, மருத்தவ அணிஂஅரபு, மாணவர்அணிஂமுஜ்ஜமீல் தொண்டர்அணிஂபஷீர்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,அல்ஹம்துலில்லாஹ்                        

குழு தாவா - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 27-11-2016 அன்று குழு தாவா நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 27-11-16 அங்கேரிபாளையம்  பகுதியில் காலை 10 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி பவுசியா அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 27-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில், சகோ.. ராஜா அவர்கள் "வரதட்சணை ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

கோம்பைதோட்டம் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைதோட்டம் கிளையின் பொதுக்குழு மஸ்ஜிதூர்ரஹ்மான் பள்ளியில் 27-11-2016 அன்று மாவட்ட செயலாளர் முஹம்மது உசேன் அவர்களும், மாவட்டத் துனைச்செயலாளர் அலாவுதீன் அவர்களின்  தலமையில் நடத்தப்பட்டது, இதில் தலைவராக- முஸ்தபா செயலாளராக - ஹனிபா, பொருளாளராக- தாரிக், துனை தலைவராக - பாபு , துனை செயலாளராக - ஷாஜகான் அவர்களும் தேர்ந்துதெடுக்கப்பட்டார்கள்,அல்லஹம்துலில்லாஹ்.

VSA நகர் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் பொதுக்குழு 27-11-2016 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் சகோ- ஷாஹிது ஒலி, மாவட்ட துணை 

செயலாளர் சகோ- இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் குறித்து சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். பின்னர் சகோ. அன்வர், 
சகோ. சேக் முஹம்மதுரூமி, மற்றும் 
சகோ. அப்துல்லாஹ் 
ஆகிய 3 பேர் கொண்ட குழு நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 27/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " காபா வரலாறு" எனும் தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  27-11-16  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதி   திருக்குர்ஆனின் அத்தியாயம் 70: 1 முதல் 43 வரை உள்ள குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

கரும்பலைகை தாவா - KNP காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 26-11-2016 அன்று  நபி( ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் கரும்பலைகயில் எழுதப்பட்டது மற்றும் குர்ஆன்,ஹதீஸ் வசங்கள் அடங்கிய 2017 ம் ஆண்டு தினகாலண்டர் 25ம் விற்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்,

உணர்வு வார இதழ் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25-11-2016 அன்று உணர்வு வார இதழ் 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குமரன்காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன்காலனி கிளையின் சார்பாக 26-11-2016 அன்று உளவுத்துறை அதிகாரிக்கு{IS} அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து பொதுசிவில் சட்டம் சம்பந்தமாக எடுத்துச்சொல்லி ,பொது சிவில் சட்டம் சம்பந்தமான விளக்க  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-11-2016 அன்று ராமசாமி என்ற சகோதரருக்கு இஸ்லாம் #தீவிரவாதத்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு   #மனிதனுக்கேற்ற மா்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

அவசர இரத்ததானம்:TNTJ திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை  26/11/16 அன்று பழனியம்மாள் என்ற பிறமத சகோதரிக்கு அவசர தேவைக்காக O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-11-2016 அன்று கண்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 26-11-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சுவனத்தில் தங்கக்காப்பும் பட்டாடையும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்   .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக 26-11-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா? (தொடர்-2) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்   .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 26-11-2016  சனி  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 68: 1முதல்26 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  25/11/16- அன்று இஷா தொழுகைக்குப் பின்  குர்ஆன் வகுப்பில் 9:19, 48:24 ஆகிய வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினையை சகோ.முஹம்மது சலீம் misc விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 24-11-16-அன்று  குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.உரை - சகோதரர். ராஜா, தலைப்பு - பயனற்ற நோட்டுகளும் படிப்பினைகளும். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  25/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்,  மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-5)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  24/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில், முஸ்லிம்களும் வக்பு வாரியமும் (தொடர்-2)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில்  24/11/2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் , இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள்  என்ற தலைப்பில் சகோ. ஷேக் பரீத் misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு 5 நபர்களை சந்தித்து குழு தாவா  செய்யப்பட்டது மற்றும் நபி வழி ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-11-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**ஒவ்வொரு ஊருக்கும் எச்சரிக்கை செய்யும் தூதர்** என்ற தலைப்பில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-11-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நபிமார்களை நிராகரித்த சமுதாயம்** என்ற தலைப்பில் சகோ:சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வாரா இதழ் போஸ்டர் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 24-11-2016  அன்று உணர்வு வாரா இதழ் போஸ்டர் 26 ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  24/11/16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "விதியை விவாதித்த சமுதாயமும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரிக்கையும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  23/11/2016 அன்று  தன்னுடைய குழந்தை பிரசன்னாவுக்கு மந்திரிப்பதற்காக வருகை தந்த பிறமத சகோதரருக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மணிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம்,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/11/2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  24/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "முஸா நபி செய்த பிரார்த்தனை" எனும் தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


திருப்பூர்  மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா  நகர்  கிளையின்  சார்பாக 24-11-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு   குர்ஆன்  வகுப்பு   நடைபெற்றது .   சகோ.ஈஸா   அவர்கள் 41:34 வசனத்தை   தெளிவாக விளக்கப்பட்டது.   தலைப்பு:நன்மையும்,தீமையும்   சமமாகாது,     அல்ஹம்து லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  23/11/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "உலகம் ஓர் சிறைச்சாலை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  22/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"மரணத்தின் விளிம்பில் மனிதர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளைக்கு 24-11-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் வருகை தந்து கிளை தாவா பணி குறித்தும் எதிர்கால தாவா பணி குறித்தும் ஆலோசனை வழங்கினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி -செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  23/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-4)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 24--11--2016  சுபுஹ்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா?** என்ற தலைப்பில் சகோ- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24--11--2016  சுபுஹ்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 23-11-2016 அன்று உணர்வு வார போஸ்டர் 6 இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.