Monday 28 November 2016

அவசர இரத்ததானம்,பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/11/16 அன்று ரேவதி ஆஸ்பத்திரியில் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு A+v ரத்ததானம் வழங்கப்பட்டது.சகோ-முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ரத்ததானம் வழங்கினார்.அவரது மகனுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம்,மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...