Monday 28 November 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 24-11-16-அன்று  குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.உரை - சகோதரர். ராஜா, தலைப்பு - பயனற்ற நோட்டுகளும் படிப்பினைகளும். அல்ஹம்துலில்லாஹ்