Monday 28 November 2016

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 27-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில், சகோ.. ராஜா அவர்கள் "வரதட்சணை ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....