Monday 28 November 2016

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-11-2016 அன்று கண்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்