Monday 28 November 2016

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 27-11-16 அங்கேரிபாளையம்  பகுதியில் காலை 10 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி பவுசியா அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்,