Monday 28 November 2016

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக 26-11-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா? (தொடர்-2) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்   .அல்ஹம்துலில்லாஹ்