Monday 28 November 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24--11--2016  சுபுஹ்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்