Monday 28 November 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 26-11-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சுவனத்தில் தங்கக்காப்பும் பட்டாடையும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்   .அல்ஹம்துலில்லாஹ்