Monday 28 November 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


திருப்பூர்  மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா  நகர்  கிளையின்  சார்பாக 24-11-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு   குர்ஆன்  வகுப்பு   நடைபெற்றது .   சகோ.ஈஸா   அவர்கள் 41:34 வசனத்தை   தெளிவாக விளக்கப்பட்டது.   தலைப்பு:நன்மையும்,தீமையும்   சமமாகாது,     அல்ஹம்து லில்லாஹ்