Monday 28 November 2016

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 24--11--2016  சுபுஹ்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா?** என்ற தலைப்பில் சகோ- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்