Monday 28 November 2016

கரும்பலைகை தாவா - KNP காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 26-11-2016 அன்று  நபி( ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் கரும்பலைகயில் எழுதப்பட்டது மற்றும் குர்ஆன்,ஹதீஸ் வசங்கள் அடங்கிய 2017 ம் ஆண்டு தினகாலண்டர் 25ம் விற்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்,