Saturday 18 January 2014

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டப்ளெக்ஸ் பேனர்கள் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.01.2014 அன்று  கணியூர் கிராமத்தில்   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வுபிரச்சாரம் செய்யப்பட்டது...

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.01.2014 அன்று சோழமாதேவி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.குத்தூஸ்  அவர்களுக்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" நோட்டீஸ் விநியோகம் _ மடத்துக்குளம் கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.01.2014 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....

"முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.01.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் 275" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தீமையில் பங்கெடுக்காமல் இருக்க பொய் சொல்லுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.01.2014 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "தீமையில் பங்கெடுக்காமல் இருக்க பொய் சொல்லுதல் _336" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள்_அலங்கியம் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை யின் சார்பாக 17.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்"  பற்றி பேருந்து நிலையம் உட்பட முக்கிய பகுதிகளில்  ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...