Saturday 18 January 2014

"முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.01.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் 275" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.