Saturday 18 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" நோட்டீஸ் விநியோகம் _ மடத்துக்குளம் கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.01.2014 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....