Saturday 18 January 2014

"தீமையில் பங்கெடுக்காமல் இருக்க பொய் சொல்லுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.01.2014 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "தீமையில் பங்கெடுக்காமல் இருக்க பொய் சொல்லுதல் _336" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.