Monday 3 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட


வரும் 2019 ஜனவரி 27  மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.


அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள்,  கருத்துக்களை பெற்று செயல்படுத்த,




02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை 



திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில்  நடைபெற்றது.




02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்  
மங்கலம் கிளை மர்கஸில்  நடைபெற்றது.






02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல் 






உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.














மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம்  அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர்.  சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும், 


கலந்து கொண்டு


நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு,  மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்