Monday 30 September 2013

திருப்பூர் S.V.காலனி கிளையில் இஸ்லாத்தினை ஏற்ற விஸ்வனாதன்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் திருப்பூர்  பகுதியை சேர்ந்த  பிறமத சகோதரர்.விஸ்வனாதன்   அவர்கள் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் கான் என மாற்றிக்கொண்டார் .
 

அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் தெளிவுபடுத்தினார்கள்.
 

அல்ஹம்துலில்லாஹ்