Tuesday 22 September 2015

””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


மருத்துவமனை தாவா - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக மாபெரும் 20-9-2015 அன்று இரத்ததானம் முகாம் நடை பெற்றது,இதில் கலந்து கொண்ட  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும்  இஸ்லாம் குறித்தும்,இரத்ததானத்தை இஸ்லாம் வலியுறுத்துவது பற்றியும் தாவா செய்து  அவர்களுக்கு “”மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா, இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,முஸ்லிம்கள் தீவிரவாதிகள்?”” என்ற நூல்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

மாபெரும் இரத்ததான முகாம் - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக மாபெரும் 20-9-2015 அன்று இரத்ததானம் முகாம் நடை பெற்றது இதில் பிறமத சகோதரர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள்,மேலும் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும்,இரத்ததானத்தை இஸ்லாம் வலியுறுத்துவது பற்றியும் தாவா செய்து  அவர்களுக்கு “”மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா, இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,முஸ்லிம்கள் தீவிரவாதிகள்?”” என்ற நூல்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....




"குர்பானி தோல் யாருக்கு?” பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக  20-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ”” தொடரில் "குர்பானி தோல் யாருக்கு?” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"" பெற்றோரை பேணுவோம் "" பெண்கள் பயான் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி  கிளையின் சார்பாக 20-09-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" பெற்றோரை பேணுவோம் "" என்ற தலைப்பில்  சகோதரி : பவுசியாஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"ஸாரா,ஹாஜிரா அம்மையார்களின் தியாகம்" பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-09-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "ஸாரா,ஹாஜிரா அம்மையார்களின் தியாகம்" என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது தெளஃபிக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை


  திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய அருண்குமார்  என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய மும்மூர்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று வள்ளியம்மாள் என்ற பிறமத சகோதரியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக B+ இரத்தம் 1 யூனிட் திருப்பூர் ரேவதி மருத்துவமனை இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...


"தனிநபர் தாவாவின் அவசியம்"தர்பியா நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று  கிளை உறுப்பினர்,நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ. மங்கலம் முஹம்மது சலீம்  அவர்கள் "தனிநபர் தாவாவின் அவசியம்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 20- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’அல் அஹ்ஸாப்  கூட்டுப் படையினர் சம்பந்தமாக” விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  Ms நகர்  கிளையின் சார்பாக   20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""நூஹ் நபியின் பிரச்சாரம்"”” என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக   20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""நரகவாசிகளுக்கு,சேர்த்து வைத்த செல்வங்களால் சூடு போடுதல்"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் ""மன்னு சல்வா எனும் மகத்தான உணவு”” என்ற தலைப்பில் சகோ.சதம் ஹுசைன்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”” என்ற தொடரில்"சொர்க்கத்தில் தனி ராஜ்ஜியம்”” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன்  கிளையின் சார்பாக 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"'" ஸலாத்தின் ஒழுங்குகள்'"" என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"'"பிராணிகளை எப்படி அறுப்பது'"" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக  20-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISCஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"'சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்"" என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…