Tuesday 22 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக  20-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISCஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…