Tuesday 22 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் ""மன்னு சல்வா எனும் மகத்தான உணவு”” என்ற தலைப்பில் சகோ.சதம் ஹுசைன்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…