Tuesday 22 September 2015

"தனிநபர் தாவாவின் அவசியம்"தர்பியா நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று  கிளை உறுப்பினர்,நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ. மங்கலம் முஹம்மது சலீம்  அவர்கள் "தனிநபர் தாவாவின் அவசியம்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...