Tuesday 22 September 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  Ms நகர்  கிளையின் சார்பாக   20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""நூஹ் நபியின் பிரச்சாரம்"”” என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…