Tuesday 22 September 2015

"குர்பானி தோல் யாருக்கு?” பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக  20-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ”” தொடரில் "குர்பானி தோல் யாருக்கு?” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…