Tuesday 22 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக   20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""நரகவாசிகளுக்கு,சேர்த்து வைத்த செல்வங்களால் சூடு போடுதல்"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்