தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-07-2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ . யாசர் அரஃபாத் அவர்கள் " தவ்ஹீத் ஏற்படுத்திய புரட்சி " என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 29-07-2016 அன்று பேக்கரிகடைகளில் மக்கள் படிப்பதற்காக இலவசமாக உணர்வு நாளிதல் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 31-07-2016 அன்று மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. உரை : அப்துல் ஹமீது ,தலைப்பு : நபிகளாரின் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி....அல்ஹம்துலில்லாஹ்....
TNTJ திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் மாவட்டத்தலைவர் சகோ. அப்துல்லாஹ் தலைமையில் 31-07-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் 15,16 அன்று நடைபெறவிருக்கும் தர்பியா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் மாவட்டத்தலைவர் சகோ. அப்துல்லாஹ் தலைமையில் 31-07-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் 15,16 அன்று நடைபெறவிருக்கும் தர்பியா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 31-07-2016 அன்று பிறமத சகோதர்களுக்கு,கடவுள் ஒருவனே என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-2016 அன்று முருகன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 31-07-2016 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் " வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 31-07-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " முகமதுர் ரசூலுல்லாஹ் (ஸல்)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ராஜா அவர்கள் " மனிதநேயத்தை போதிக்கும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. பஷீர் அலி அவர்கள் ** முகமதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. ராஜா அவர்கள் ** தொழுகையின் நன்மையும்,முக்கியத்துவமும் ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. பவுசியா அவர்கள் ** மறுமை சிந்தனை ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 31-07-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வைப் பின்பற்றுவோம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், குமரன்காலனி கிளையின் சார்பாக 31-07-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் ** கொள்கையில் உறுதி** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-7-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் " எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் " என்ற தலைப்பில் சகோ . பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது ... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 31-07-16 அன்று கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " வீடுகளுக்குள் நுழையும் முன்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-07-16 அன்று கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஈஸா நபியை பின்பற்றுபவர்கள் யார்?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக அவசர இரத்ததானம் 30-07-2016 அன்று ரோவதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது....இரத்தம் கெடுத்தவர் பெயர் - K.H.ஷானவாஸ் ,இரத்தம் வாங்கியர் பெயர் - பழனியப்பன் ,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் சார்பாக அவசர இரத்ததானம் 30-07-2016 அன்று ரோவதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது....இரத்தம் கெடுத்தவர் பெயர் - ஜாகிர் ,இரத்த வங்கிய பெயர் - பழனிசாமி ,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 30-07-16 அன்று ராம்மூர்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 30-07-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஈஸா நபியின் தோழர்களின் துஆ" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 29-07-16 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "அத்தியாயங்கள் (2:196 , 60:10)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2016 அன்று உணர்வு வால்போஸ்டர் - 5 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 23-07-2016 அன்று ஸ்தாபன வாடிக்கையாளர் மற்றும் தனி மனித தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ் .....