Wednesday 3 August 2016

" எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் " பயான் ஒலிபரப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு வடுகன்காளிபாளையம்  ஈத்கா நகர்  பகுதியில்  மெகா போன்  பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்    " எதிர்ப்பில் வளர்ந்த  ஏகத்துவம் "  என்ற தலைப்பில்  சகோ . பி.ஜே  அவர்கள்  உரையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது ...  அல்ஹம்துலில்லாஹ்....