Wednesday 3 August 2016

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. பவுசியா அவர்கள் ** மறுமை சிந்தனை ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...