Wednesday 3 August 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக  31-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. ராஜா அவர்கள் ** தொழுகையின் நன்மையும்,முக்கியத்துவமும் ** என்ற தலைப்பில் உரையாற்றினார் ... அல்ஹம்துலில்லாஹ்...