Wednesday 3 August 2016

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-07-16 அன்று  கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் " தொழுகை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...