Wednesday 3 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 31-07-2016 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் " வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....