Wednesday 3 August 2016

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   31-07-2016 அன்று மக்ரிப்  தொழுகைக்குப் பிறகு வடுகன்காளிபாளையம்  கடைவீதி  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது .இதில் சகோ . யாசர் அரஃபாத் அவர்கள்  " தவ்ஹீத்  ஏற்படுத்திய புரட்சி " என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்....