Wednesday 3 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 31-07-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ராஜா அவர்கள் " மனிதநேயத்தை போதிக்கும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...