Thursday 7 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 06-04-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது  சலீம்  அவர்கள் "தி.மு.க. பேச்சாளரின் இழி பேச்சை கண்டிக்காத முஸ்லிம் கட்சிகள்"   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 06-04-16 அன்று குன்னங்கால்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது  சலீம் Misc  அவர்கள் இறைச்செய்தியே இஸ்லாம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை மர்கஸில் 06-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் " போராட்டம் கை விடப்பட்டது ஏன் "என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை மர்கஸில் 06-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் " மறுமை விசாரணை (தொடர்-7) "என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்......

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 06-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "நம்மை மறந்து நன்மையை ஏவுவதா?"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்......